தேசக்குரல் (Thesakural.com) - தமிழர்களின் உரிமைப் போராட்டமும், வரலாறும் உலகின் முன் உரக்கச் சொல்லப்பட வேண்டியவை. தனிநாடு என்பது வெறும் கோரிக்கையல்ல; அது தமிழ் மக்களின் இருப்புக்கான பாதுகாப்பு கவசம்.
தமிழர் தாயகம் என்பது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஒரு நிலப்பரப்பு. ஆனால், 1948-ல் இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை, இந்த நிலப்பரப்பின் இனப்பரம்பலை (Demography) மாற்றியமைக்க திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.